677
சீர்காழி அருகே திருக்கருக்காவூரில் ஊராட்சி ஒன்றிய  தொடக்கப்பள்ளியில் சமையலர் சுதா முட்டை அவிக்கப் பயன்படுத்திய வெந்நீரை வெளியே ஊற்றியபோது குறுக்கே வந்த மாணவன் மீது வெண்ணீர் பட்டு படுகாயம் அடைந...

313
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சம்பானோடை கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் செந்நிறத்தில் குடிநீர் விநியோகிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அந்தக் கிராமத்துக்கு நேர...

337
சீர்காழி அருகே 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவரும் சம்பானோடை கிராமத்தில், மேல்நிலை நீர் தேக்க தொட்டியிலிருந்து செம்மண் நிறத்தில் குடிநீர் வருவதால் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளத...

257
சீர்காழி அருகே அரசு மதுபான கடையில் ஃபோஸ்டர்ஸ் டின் பீர் வாங்கி குடித்த 2 பேருக்கு வாந்தி மயக்கம் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக கூறி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காலாவதி தேதி ஜனவரி மாதமே முடி...

239
சீர்காழியில் தாக்குதலுக்குள்ளான வியாபாரி மீது வன்மொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து 1500க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். செருப்பு கடை நடத்தி...

343
சீர்காழி அருகே நேற்றிரவு தம்பியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற நாகை வெளிப்பாளையம் காவல்நிலைய காவலர் ராஜேஷ் என்பவர், திறக்கப்படாத நான்குவழிச்சாலை மேம்பாலத்தில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டில் மோதி சம்...

558
சீர்காழி அருகே உள்ள நாயக்கர் குப்பம் மீனவ கிராமத்தில் அபாயம், தொட வேண்டாம் என எழுதப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வடிவிலான மர்மப்பொருள் கரை ஒதுங்கியது. ஒன்றரை அடி நீளமும், 6 அங்குல விட்டமும் கொண்ட...



BIG STORY